64 வயது கிழவனுடன் பாலியல் தொடர்பு: மட்டக்களப்பு மாணவி அதிரடி கர்ப்பம்……

சிறுவர் இல்லத்தில் சிறுமி கருத்தரிப்பு: நடந்தேறும் கொடுமைகள் !
Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 1 Comment »

யாழ் மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு: அந்த மாணவிக்கு எமது பாராட்டுக்கள் !!

17 வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு: அதிர்ச்சியில் யாழ்

யாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல்ரீதியாத தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 17 வயதாகும் இம் மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச் சிப்பாய் யார் யாருடன் உடலுறவை வைத்திருந்தார் என மருத்துவர்கள் கண்டறிய முற்பட்டவேளை இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது. இச் சிப்பாய் குறித்த 17 வயது மாணவியோடு உறவுவைத்திருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் மருத்துவர்களுக்கு இப் பெண் தொடர்பாக அவசர செய்திகள் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடாத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாக அவர் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார். 14 வயதில் இருந்தே தன்னுடன் ஆண்கள் உடலுறவுரீதியான தொடர்புகளை பேணிவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்றன. இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவிவரும் எயிட்ஸ் நோய் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் 20 வயதுக்கும் குறைவான பெண்களே தினமும் கருக்கலைப்புக்கு வந்துபோவதாக மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்பாணத்தில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகளில் படிக்கும் மாணவ மாணவியரிடையே ஆபாசப் படங்கள் சி.டியாகவும், மற்றும் மொபைல் போன்களிலும் சரளமாகப் பிளங்குவதாகவும், மைதானங்கள் மற்றும் மலசலகூடங்களிலும் இவைகளை மாணவர்கள் மறைத்து வைத்துப் பார்க்கிறார்கள்.

எவ்வாறாயினும் இதற்க்கு முன் யாழ் மாணவிகளால் மேற்ர்க்கொள்ளப்பட்ட  அனைத்து சாதனைகளையும் தகர்த்து பேருடன் உறவு கொண்ட இந்த மாணவியின் சாதனையை பாராட்டாமல் எம்மால் இருக்கமுடியவில்லை..இவரை பார்த்து மற்றைய மாணவிகளும் இனி வரும் காலங்களில் இவரது சாதனையை நெருங்க முயற்சிக்க வேண்டும்.

இந்த மாணவியின் செயல் மற்றும் இன்றைய கலாசார சீரழிவு பற்றி சில மாணவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறோம் இன்னும் சில நிமிடங்களில் அவர்களது கருத்துக்களும் பிரசுரிக்கப்படும்..

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 5 Comments »

மன்மதன் அம்பு!

மிச்சமில்லாமல் துடைக்கப்பட்ட கிச்சனிலும் பெருங்காய வாசனை இருக்குமல்லவா? கிரேஸி மோகன் இல்லாத ‘கிச்சன்’ இது. ஆனால் தொட்ட குறையாக தொடர்கிறது வாசனை மட்டும்! அதுவும் கடைசி சில நிமிடங்கள், டிபிக்கல் கிரேஸி படம்!

ஒரு நடிகையின் விடுமுறை நாட்களில் அவரை வேவு பார்க்க நுழையும் மேஜர் கமல், மெல்ல மெல்ல அந்த நடிகையின் மனசுக்குள் ‘மைனராக’ நுழைவதுதான் கதை! வேவு பார்க்க அனுப்பும் மாதவன்தான் நடிகை த்ரிஷாவின் காதலன். கொஞ்சம் காதல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை என்று சகலவிதமான சென்ட்டிமென்ட்டுக்குள்ளும் சிக்கிக் கொண்டு அரைபட்டிருக்கிறது இந்த பழகிப் போன மாவு.

பிரபல நடிகை த்ரிஷாவை அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஒன்றின் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே பெண் பார்க்க வருகிறார்கள் மாதவனின் அப்பாவும் அம்மாவும். அங்கே நடப்பது எல்லாமே ஆர்த்தோடக்ஸ் பேமிலிக்கு அந்நியமாக தெரிய, “பார்த்துக்கோடா…” என்று செல்லமாக மகனை எச்சரித்துவிட்டு செல்கிறார் அம்மா உஷா உதுப். (மேம், நடிப்பு ரொம்ப சிறப்) மனசுக்குள் இருக்கிற சந்தேக சாத்தான் விழித்துக் கொள்கிறது மாதவனுக்கு. த்ரிஷாவின் கேரவேனுக்குள் ஏறிப்போய் உள்ளேயிருக்கும் கனெக்டிங் கதவை திறந்து செக் பண்ணுகிற அளவுக்கு ஆட்டம் போடுகிறது அது. “செக்ஸ் வச்சுக்கணும்னா அத்தனை பேர் சுத்தியிருக்கும்போதா வச்சுப்பாங்க? வெளிநாட்டுக்கு போயிட மாட்டாங்களா” என்கிற த்ரிஷாவின் வசனம் கிசுகிசு எழுத்தாளர்களுக்கு பலம் சேர்க்கலாம். சண்டை வலுக்கிறது இருவருக்கும். மன அமைதிக்காக வெளிநாடு கிளம்புகிறார் த்ரிஷா. அப்புறம் அங்கு நடப்பதுதான் சுவாரஸ்யம்.

நரையோடிய தாடி, அதையும் மீறி இழையோடும் இளமை என்று ரசிக்க வைக்கிறார் கமல். கேன்சரால் அவதிப்படும் நண்பன் ரமேஷ் அரவிந்தின் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற கவலை, தனது மனைவியை விபத்துக்கு பறி கொடுத்துவிட்ட வேதனை, திடீரென்று கிராஸ் பண்ணும் காதல் என்று முப்பரிமாண மோதலில் சிக்கிக் கொள்கிற வேஷம் கமலுக்கு. செட்டியார் பிள்ளைக்கு வட்டிக்கணக்கு சொல்லியா தர வேண்டும்? பின்னி எடுக்கிறார் மனிதர். ஆனால் ஒரு வசனகர்த்தாவாக எள்ளி நகையாடுகிற அவரது பேனா, ஏற்கனவே நொந்து போயிருக்கும் ஈழத் தமிழனை பதம் பார்த்திருக்க வேண்டாம். இன்னொரு காட்சியில் மாதவன் வாயால் சொல்லப்படுகிறது இந்த வசனம். மெல்ல தமிழ் இனி சாகும்… (படம் நெடுகிலும் பேசப்படும் ஆங்கில வசனங்கள் அதை உறுதிபடுத்துகிறது கலைஞானி அவர்களே…) இதுவாவது பரவாயில்லை. கமலே சொல்கிறார், தமிழ் தெரு பொறுக்கும் என்று!

நல்லவேளை, இதே கமலின் எழுத்தை ரசிக்கவும் ஏராளமான சாய்ஸ் இருக்கிறது ம.அ வில். ‘வீரத்தோட மறுபக்கம் மன்னிப்பு. வீரத்தோட உச்சக்கட்டம் அகிம்சை’.

த்ரிஷாவின் அழகில் சில மில்லி கிராம்கள் சேதாரம் ஆகியிருக்கிறது. ஆனால் அதுவே அவரது கோபத்தை இயற்கையாக வெளிப்படுத்துவதால், ‘இருந்துட்டு போகட்டுமே…’ சொந்த குரலில் பேசியிருக்கிறார். தொடருங்கள் தாயி!

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, சமீபத்தில்தான் டைவர்ஸ். கை நிறைய ஜீவனாம்சம் என்று சங்கீதாவின் கேரக்டரும் அவர் பேசும் வசனங்களும் குறைவில்லாத சுவாரஸ்யத்தை மூட்டுகிறது. கமலை பார்த்து ‘செம கட்டை’ என்று வர்ணிப்பதும், இறுதியில் மாதவனை வளைத்துக் கொள்வதுமாக ஒரே சங்கேத ஆலாபனைதான் சங்கீதாவிடம். இவரது குழந்தைகளில் அந்த பொடியன் ஆஷிஸ் செம துறுதுறுப்பு. ‘து£ங்குற குழந்தைக்கு கட்டைவிரல் ஆடும்…’ சங்கீதாவை ஏமாற்ற பொடியன் கட்டைவிரல் ஆட்டுகிற காட்சியில் சொல்லி வைத்தாற் போல தியேட்டரில் அத்தனை பேரும் சிரிக்கிறார்கள்.

தமிழ்சினிமாவில் குடிகாரர்களின் வேடத்தை யார் ஏற்றாலும் அதனுடைய ‘ஃபுல்’ வரைக்கும் போவார்கள். மாதவன் அதையும் தாண்டி போயிருக்கிறார். டாய்லெட்டுக்குள் விழுந்த செல்போனை வைத்துக் கொண்டு அவர் பேசுகிற காட்சிக்கெல்லாம் குடிகாரர்களே சிரித்து போதை தெளிவார்கள்.

“இந்தாங்கோ. பஜ்ஜி ஷாப்டுங்கோ…” என்ற இத்துனு£ண்டு வசனத்தை பேசுவதற்காக நு£று நாள் ஓடிய படத்தின் நாயகி ஓவியா! பெரிய வீட்டு கல்யாணமல்லவா? பல் குத்த தங்க ஊசி. ஹ்ம்…

சாலை விபத்திற்கு பின் கவலையோடு வானத்தை அண்ணாந்து பார்க்கும் த்ரிஷா, அங்கு பறவை கூட்டங்களை பார்ப்பதை ஒரு காட்சியாகவும், பின்னொரு சந்தர்பத்தில் அதே பறவை கூட்டம் கமல் கண்களுக்கு தென்படுவதுமாக, வெறும் காட்சியிலேயே விஷயம் சொல்லியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். இவர் ஸ்டைலுக்கு இது புதுசல்லவா?

மனசு முழுக்க மயக்கத்தை நிரப்பியிருக்கிறது மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு. அந்த கப்பல்… சந்தேகமேயில்லை. அற்புதமான விஷ§வல் ட்ரிட்! மிக நேர்த்தியான எடிட்டிங் (என்று சொல்லதான் ஆசை) ஆனால் படம் மூன்று மணித்துளிகளை தாண்டுகிறதே ஐயா…? நீலவானம் பாடலிலும், சாம பேத தான தண்டத்திலும், தேவிஸ்ரீபிரசாத் ஈர்க்கிறார்.

மொத்தமாக பார்க்கும் போது மன்மதன் அம்பு சொதப்பல்.

நல்ல நகைச்சுவை படமாக வரவேண்டியது சரியான திரைக்கதை இன்றி குறி தவறியுள்ளது.

இறுதியாக ஈழ தமிழர்களை தொடர்ந்து தனது படங்களில் கொச்சிப்படுத்தி வரும் கமல் கண்டனத்துக்குரியவர்.அதிலும் ஒரு படி மேலே போய் ஒரு நடிகையின் செருப்புக்கு ஒப்பிடுவது மட்டுமின்றி,செருப்படியும் கொடுக்கிறார்.

இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில் மன்மதன் அம்பு வசூலுக்கு செருப்படி விழும் என்பதில் எந்த ஐயமுமில்லை .

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

அசினும் சல்மான்கானும் ரகசிய டும் டும்?

அசினுக்கும் சல்மான்கானுக்கும் ரகசியத் திருமணம் நடந்ததாக படத்துடன் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

சல்மான்கானுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. அசினுக்கு மும்பையில் சல்மான்கான் வீடு வாங்கி கொடுத்ததாகவும் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மும்பை, கேரள பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. பஞ்சாபி முறைப்படியும், அசின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் வெளியிடப்பட்டது. ஆனால் விசாரித்ததில் இந்தப் புகைப்படம் ரெடி படத்துக்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது பற்றி அசினிடம் கேட்ட போது, “எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியைhd பார்த்து சிரிப்புதான் வந்தது.

கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ரெடி படத்தில் சல்மான்கானும் நானும் நடித்து வருகிறோம்.
அந்த படத்தில் எங்களுக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனை யாரோ போட்டோ எடுத்து நிஜமாகவே திருமணம் நடந்ததாக வெளியே பரப்பி விட்டுள்ளனர்…”, என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »