துமிந்த சில்வாவின் 2 காதலிகளை தன்வசப் படுத்தினார் நமால் ?

பிரபல நடிகை அனார்கலியை சில்மிஷம் செய்தார் என்று பலரால் பேசப்பட்டுவந்தவரும், ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரும், முக்கியஸ்தருமான துமிந்த சில்வாவின் 2 காதலிகளுடன் நமால் ராஜபக்ஷ நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தியதால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் மூண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்வதற்காக இவர்களுக்கு நெருக்கமான சிலர் வெள்ளவத்தையில் உள்ள கிறீன் லீப் விடுதியில் சந்தித்துள்ளனர். இருப்பினும் இச் சமரச பேச்சுவார்தைகள் கடைசியில் பெரும் வாய் தர்க்கத்தில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க தேர்தல் நெருங்கிவரும் வேளையில் நமால் ராஜபக்ஷவுடன் தாம் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என துமிந்த தெரிவித்துள்ளாராம். இரண்டு காதலிகளை இழந்தாலும் பரவாயில்லை ஆனால் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் துமிந்த இருப்பதாக அறியப்படுகிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது இந்தப் பிரச்சனையை ஒரு பெரிய விடையமாக்கி அதை கிறீன் லீப் விடுதியில் பேசித் தீர்ப்பதாக நண்பர்கள் கூறி , துமிந்த மற்றும் நமாலிடம் எவ்வளவு பணம் வாங்கினார்களோ தெரியவில்லை. பிரச்சனை சுமூகமாகத் தீர்ந்ததோ இல்லையே ஆனால் அங்கிருந்த உணவு மட்டும் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மகிந்தவின் மகன் லண்டன் தெருவில் வெறியாட்டம்: அதிர்ச்சித் தகவல்

சில தினங்களுக்கு முன்னர் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷ லண்டன் சென்றிருந்தார். தந்தையாரின் தேர்தல் வேலைகளை மிக மும்மரமாக கவனித்து வந்த இவர், இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். இவர் திடீரென லண்டன் சென்றதை ஒட்டி பெரும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர் பெரும்தொகையான பணத்துடன் லண்டனுக்கு வந்துள்ளதாகவும், இலங்கையில் இருந்து இவர் ராஜபக்ஷ குடும்பம் மக்களிடம் சுருட்டிவைத்துள்ள பணத்தில் ஒரு பகுதியை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இவர் லண்டன் கேளிக்கை விடுதி ஒன்றில் மது அருந்தி களியாட்டத்தில் ஈடுபட்டதுடன், இலங்கை தூதரகத்திற்காக வேலைசெய்யும் வயதான யுவதியுடன் நடனமாடியதாக அதிர்வு இணையம் அறிகிறது. போதை தலைக்கேறிய நாமல் வீதியிலும் இறங்கி மது அருந்தியது மட்டுமல்லாது, லன்டனில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தினுள்ளும், வெளியேயும்நடனமும் ஆடியுள்ளார். இவர் ஆனந்தக் கூத்தை படங்களில் காணலாம். தந்தையார் அங்கு, வெல்வாரா இல்லை தோற்பார என விளங்காத நிலையில் திண்டாட இங்கு மகன் வீதியில் நடனமாடிக் காட்டுகிறார். இவருக்கு பாதுகாப்பு வழங்க இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் இவர் நடத்தை கண்டு அதிர்ந்துபோனார்கள் எனவும் அறியப்படுகிறது. அன்று இரவு இவருக்கு பாதுகாப்பு வழங்குவதே பெரும் சிரமமாகிப் போனதாக அதிர்வு இணையத்திற்கு தகவல்கள் கசிந்துள்ளன. இவர் அதிஷ்டம் தமிழர்கள் செறிந்து வாழாத பகுதியில் ஆட்டம் போட்டு உள்ளார். தமிழர்கள் வாழும் பகுதியில் ஆடி இருந்தால் இன்னும் சுவாரசியமான மேலதிக தகவல் ஒன்றும் கிடைத்திருக்கும்!
Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »