TR கொடும பாகம் – 7
தன்னை சிலர் சமாதி கட்ட நினைப்பதாகவும் தான் கடவுளின் வித்தியாசமான படைப்பு , திறமையுள்ளவன் என்றும் மார்தட்டிக்கொண்ட
TR கொடும பாகம் – 7
தன்னை சிலர் சமாதி கட்ட நினைப்பதாகவும் தான் கடவுளின் வித்தியாசமான படைப்பு , திறமையுள்ளவன் என்றும் மார்தட்டிக்கொண்ட
கேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் தனது மகன் நடித்த வானம் படத்துக்கு வாயாலே விளம்பரம் செய்து அதற்காக ஒரு குத்துப்பாடலையும் இயற்றி பாடியுள்ளார்…..அதுமட்டுமல்லாது தனக்கு சாப்பிட சாப்பாடு இல்லாமல் பசியோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்…….
கேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் சிவமணி எப்படி Drum வாசிப்பார் என்பதை தனது கை கடிகாரத்தை வைத்து செய்து காட்டயுள்ளார்…..இந்த அருமையான வீடியோவை காண தவறாதீர்கள்…
விஜய் கலைஞர் குடும்பத்துக்கும் சன் பிக்சர்சுக்கும் ஊதுகுழலாக பல மேடைகளிலும் அவர்களை பாராட்டி பேசிவிட்டு இப்பொழுது அவர்களால் தன படத்துக்கு தடை என்றதும் அவர்களை தாக்கி பேசுவதாக விஜயை பற்றி கேவலமாக கிண்டல் செய்துள்ளார் TR. இறுதியில் காவலன் வெளியிட முடியாமல் திண்டாடிய வேளையில் தனது குறள் மற்றும் சிலம்பு திரையரங்குகளில் காவலன் படத்தை வெளியிட்டு உதவியதால் தான் இந்த படத்தை வெளியிட முடிந்ததாகவும் T.ராஜேந்தர் தனது நேர்காணலிலே குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணல் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது…