பிரபல நடிகையும் – இயக்குநரும்: இரகசிய போட்டோ-வீடியோ அம்பலம்: செல்போன் சேவிஸ் செய்யும் போது காட்சிகள் சிக்கியது

செல்போன் சேவிஸ் செய்யும் போது நிறைய ரகசியங்கள் வெளி வருகின்றன. தற்போது நடிகையும் இயக்குநரும் இருக்கும் ரகசிய உறவு அம்பலமாகியுள்ளது.

கன்னட இயக்குனர் ரத்னஜா இயக்கத்தில் பிரபல கன்னட நடிகை அமுல்யா பிரேமிசம், நெனபிரலி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து முன்னணியில் இருப்பவர் அமுல்யா. இந்நிலையில் அமுல்யா, ரத்னஜாவு இருவரும் ரகசியமாக முத்தமிட்ட புகைப்படம் நேற்று பெங்களூரில் வெளியானது.

டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் இப்படம் வந்தன. இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்னஜாவும் அமுல்யாவும் அதிர்ச்சியானார்கள்.

ஒரு முத்தம் கொடுத்தால் அடுத்து நான் இயக்கும் இரு படங்களில் உன்னை கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று இயக்குனர் ஆசைகாட்டியதாகவும், அதனால் அமுல்யா இயக்குனருக்கு முத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும் அதை பழுதுபார்க்க கொடுத்த போது படம் வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை வெளியிட்டவர் ரத்னஜாவுக்கு டெலிபோன் செய்து 1 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுத்தால் படங்களை வெளியிட மாட்டேன் என்றும் கூயிருக்கிறார். மேலும், ரத்னஜாவும் அமுல்யாவும் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு நிமிட வீடியோ படமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

கன்னட திரையுலகையே இந்த விசயம் பரபரப்பாக்கிக்கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட இயக்குநரும், நடிகையும் ‘’இது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருப்பது நாங்கள் அல்ல. எங்கள் புகழை கெடுக்க சதி செய்கிறார்கள்’’என்று வேதனைப்படுகின்றனர்.

PhotobucketPhotobucketPhotobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

நடிகையுடன் கேரவேனுக்குள் நடந்த கூத்து!!

Photobucket
அமுல்பேபி நடிகருக்கு தமிழில் கொஞ்சம் மார்க்கெட் இருந்த நேரம். அவருக்கு ஜோடியாக நடிக்க வந்தார் அந்த ஆந்திர அழகுப் புயல். பார்க்க ரொம்ப ரொம்ப அழகாக இருந்தார். அவர் சிரிக்கும் போது விழும் கன்னக் குழியில் எத்தனை பேர் விழுந்து எழுந்தார்களோ தெரியவில்லை. நிச்சயம் தமிழ் ரசிகர்கள் அந்தக் குழி அழகில் விழுந்து விடுவார்கள் என்றுதான் அவர் நினைத்தார்.எண்களின் பெயரில் வெளியான படத்தில் ஹீரோயினாக நடித்தார். இரண்டே நாளில் படம் படுத்து விட நடிகைக்கோ ராசி இல்லாத நடிகை என்ற முத்திரை விழுந்துவிட்டது. கொஞ்ச காலம் காத்திருந்து பார்த்தார். ஆனால் ராசி இல்லாத நடிகைன்னு இன்டஸ்ட்ரி சொன்ன பிறகு யார்தான் போய் சீண்டுவார்கள் அவரை. எந்தப் படமும் கமிட் ஆகாததால் இதற்கு மேலும் சென்னை நமக்கு செட் ஆகாது என்று நினைத்து சொந்த ஊருக்கே ரயில் பிடித்தார்.
Photobucket

அப்போதைக்கு அவருக்கு அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊருக்கு போனவர் அங்கிருந்து தெலுங்கு சினிமாவிற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். சில அட்ஜெஸ்ட்மென்ட்களுக்குப் பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது தெலுங்கு படத்தில்.

அதன்பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பில் அம்மணி தீயாக நடித்தார். படமும் தீயாக ஓடியது. ரீ என்ட்ரி கொடுத்த அம்மணியைத் தேடி தமிழ் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஓடினார்கள். ஹீரோக்களோ அவருடன் நடிப்பதே தாம் செய்த புண்ணியம் என்பது போல் கருதினர். தெலுங்கில் இவர் நடத்திய டிஸ்கஸன்கள் ஏராளம்.தெலுங்குப் படப்பிடிப்பு ஒன்றில் கேரவேனுக்குள் டிஸ்கஸன் நடத்திய கூத்தும் அரங்கேறியிருக்கிறது. தெலுங்குப் படத்தில் முன்னணி ஹீரோவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார் நம்ம நடிகை. உணவு இடைவேளையின் போது நடிகையை போன் செய்து தமது கேரவேனுக்கு அழைத்தார் ஹீரோ. நடிகையும் வந்தார். ‘நல்லா நடிக்கிறீங்க… உங்க நடிப்பைப் பார்த்து நானே அசந்து போயிட்டேன்… நிச்சயம் உங்களுக்கு தேசிய விருது கிடைக்கப் போகுது பாருங்க…’ என்று அவர் சொல்ல மேடம் உச்சிக் குளிர்ந்துப் போனார். அவர் ஏகப்பட்ட சந்தோசத்தில் இருக்கும் போதே அடுத்த இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார் நடிகர்.

‘என்னோட அடுத்த படத்திலும் நீங்க தான் ஹீரோயின்…’ என்று சொல்ல நடிகைக்கு கால் தரையில் இல்லை. ‘ரொம்ப தேங்க்ஸ் சார்..’ என்றார் கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியுடன். பெரிய ஹீரோவே இப்படி பாராட்டுறார்னா சும்மாவா…? ‘அப்புறம்..’ என்று பேச்சை வேறு பக்கமாகத் திருப்பிய நடிகர் இரட்டை அர்த்த வசனங்களில் நடிகையை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் சுற்றி வளைத்து எங்கு வருகிறார் என்பதை புரிந்து கொண்டார் நடிகை. ஏற்கனவே சரியாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள தெரியாததால் தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இனிமேலும் அப்படி இருந்துவிடுவாரா என்ன…?நடிகை ஓ.கே. சொல்ல கேரவேனுக்குள்ளேயே இருவரும் சொர்க்கத்துக்குப் போய் வந்தார்கள். இவர்கள் கூத்து கேரவேனுக்குள் நடந்து கொண்டிருக்க மொத்த யூனிட்டும் உணவு இடைவேளையை முடித்துக் கொண்டு இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது.

அந்த ஒரே படத்தின் மூலம் உச்சத்துக்குப் போய்விட்ட நடிகை பின்பு தமிழக்கு வந்தார். உயரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் இவருடன் ஜாலியாக டூயட் பாட எல்லா ஹீரோக்களும் போட்டி போட்டனர். அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ராசியில்லா நடிகை என்று ஒதுக்கியவர்களே இன்று போட்டி போட்டுக் கொண்டு தம்முடன் ஆட அழைக்கிறார்களே என்று.

இங்கேயும் அவரை டிஸ்கஸனுக்குக் கூப்பிட்டாலும் அது தெலுங்கு பட உலகில் இருப்பது போல் இல்லையாம். ‘தெலுங்கில் டிஸ்கஸனுக்கு அடிக்கடி கூப்பிடுவார்கள்… இங்க அப்படி இல்ல…’ என்று தமிழ் சினிமாவைப் பார்த்து கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கிட ரஜினிக்கு கோரிக்கை

திரைத்துறை பிரச்சனை காரணமாக‌ தினமலர் ஆசிரியர் திரு.லெனின் கைது செய்யப்பட்டார். இதனால் வெகுண்ட சென்னை பத்திரிகை மன்றம் தங்கள் பிரதிநிதிகளை உடனே கூட்டி எதிர்ப்புக் குரல்களை வெளிப்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திலே நடிகர் நடிகையின் கீழ்த்தரமான ஆபாச பேச்சுக்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டன. இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய வின்டிவியின் நிர்வாக இயக்குனர் திரு.திருவே தேவநாதன் சினிமா துறையினரை ஒரு பிடிபிடித்தார். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்தின் பேச்சினை மேற்கோள் காட்டி சில செய்திகளை முன்வைத்தார்.

என்ன பேசினார் ரஜினிகாந்த்?

தினமலருக்கு எதிராக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் சினிமா நடிகைகள் யாரும் உல்லாசத்திற்காக விபச்சாரம் செய்வதில்லை என்றும் வயிற்றுப்பிழைப்பிற்காக மட்டுமே விபச்சாரம் செய்கின்றனர் என்றும் ஒப்புக்கொண்டார். எனவே இனிமேல் யாராவது விபசாரம் செய்து மாட்டிக்கொண்டால் அவர்களின் போட்டோக்களை பத்திரிகைகளில் போடாதீர்கள். அவர்கள் தங்கள் வழக்குகளை சட்டப்பூர்வமாக சந்தித்துக் கொள்வார்கள் என மிக அருமையாகத் தெளிவாக பேசி முடித்தார்.

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சினை மேற்கோள் காட்டிப் பேசிய தேவநாதன் ரஜினி சொல்வதைப் போல திரைத்துறையினர் வயிற்றுப்பிழைப்பிற்காக விபச்சாரம் செய்கிறார்கள் என்றால் ரஜினி நேரடியாக தமிழக முதல்வர் தலைவர் கலைஞரிடம் சென்று தனக்கிருக்கும் செல்வாக்கினைப் பயன்படுத்தி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க செய்துவிடட்டும். அதற்குப் பிறகு யார் விபச்சாரம் செய்தாலும் எந்த பத்திரிகையும்,தொலைக்காட்சியும் விபசாரம் செய்பவர்களைப் பற்றி கண்டுகொள்ளாது எனத் தெரிவித்தார்.

கொலை கொள்ளை சட்டப்பூர்வமாக‌வேண்டும்:

விபசாரம் எவ்வாறு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படுகின்றதோ அதேபோல கொலை மற்றும் கொள்ளையும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படவேண்டும். காரணம் கூலிக்காக கொலை செய்யும் கூலிப்படையினர் தங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காகச் செய்கிறார்களேயன்றி உல்லாசத்திற்காகச் செய்வதில்லை. அதேபோலத் தான் கொள்ளையடிப்பவர்களும் தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் எனவே அதையும் சட்டப்பூர்வமாக்கி விட்டால் அவர்களும் பயமில்லாமல் தங்கள் தொழிலை செய்வார்கள் என தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

விஜயகுமார் மற்றும் நமீதாவால் அழிந்த தொழிலதிபர்கள்:

அடுத்ததாகப் பேசிய நக்கீரன் ஆசிரியர் திரு.கோபால் நடிகர் விஜயகுமார் குடும்பத்தாலும் நடிகை நமீதாவாலும் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகிய பெரிய பெரிய தொழிலதிபர்களின் பட்டியல் தன்னிடம் ஆதாரப்பூரவமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய இந்தியத் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் திரு.S.M பாக்கர், அனைத்துப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஒட்டுமொத்தமாக சினிமாவைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் பேசி முடித்தார். அதன்பிறகு அனைவரும் உழைப்பாளர் சிலை அருகில் சென்று ஆர்பாட்டம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாநகர கமிஷனர் திரு.ராஜேந்திரனிடம் மனு கொடுத்து ஆபாசமாகப் பேசிய நடிகர்களை கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

கலைஞரை சந்தித்த சகீலா, மும்தாஜ்:

இதெல்லாம் ஒருபக்கம் நடந்து முடிந்தாலும் பத்திரிகை ஆசிரியரை கைதுசெய்ய காட்டிய வேகம் நடிக நடிகர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் துளிகூட ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே தினமலர் ஆசிரியர் கைது செய்யப் பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிக நடிகையர் தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்தி விட்டார்கள் என்ற கண்டனக் கூட்டத்திலும் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும் சென்ற நடிகைகளில் மிகவும் குறிப்பிடத் தக்கவர்க்ள் நடிகை மும்தாஜூம், நடிகை சகிலாவும்.

பாழடைந்த கொட்டகைகளில் பகலிரவு காட்சியாக படுக்கையறை பாலபாடம் படைத்த சமூகசேவகி சகிலா அவர்கள் தங்களை எவனோ ஒருவன் விபச்சாரி என்று சொல்லிவிட்டான் என்றும், அதேபோல பல திரைப்படங்களில் சமூக அக்கறை மற்றும் சமூக சிந்தனை கொண்ட புதுமைப்பெண்ணாக நடித்த நடிகை மும்தாஜ் அவர்கள் பெண்ணினத்தை இழிவுபடுத்தியவனை கைது செய்த‌தற்கு நன்றியும் சொல்லி வந்திருப்பது மிகமிக வரவேற்கத்தக்கது.

கற்பில் சிறந்தவர்கள் யார்?

திரைத்துறையினர் அவசரப்பட்டு விட்டார்கள். கொஞ்சம் பொறுமையாக‌ நடிகை பாபிலோனா,சர்மிளி அதுமட்டுமின்றி மளையாள உலகில் இருந்தும் மரியா,ரேஷ்மா,சிந்து ஆகியோரையும் வரவழைத்து கண்டனக் கூட்டம் நடத்தியிருந்தால் மேலும் கூட்டம் விறுவிறுப்பாகி இருக்கும். அதுமட்டுமின்றி நிகழ்சியின் நிறைவாக சாலமன் பாப்பையா தலைமையில் “கற்பில் மிகச் சிறந்தவர்கள் தமிழ் நடிகைகளா? மளையாள‌ நடிகைகளா? என பட்டிமன்றமும் வைத்திருக்கலாம்.

ரெயின்கோட்டு போட்டுக் குளிக்கும் பெண்கள்:

கூட்டத்திலே பேசியிருந்த விவேக் பத்திரிகையாளர்கள் வீட்டுப்பெண்களை மிகக் கேவலமாகப்பேசியிருந்தார். உன் அம்மா,அக்கா எல்லோரும் பாத்ரூமில் ரெயின்கோட் போட்டாடா குளிப்பார்கள்?அவர்களும் நிர்வாணமாகத் தானடா குளிப்பார்கள், அதை எடுத்து உன் பத்திரிகையில் போட்டுவியாபாரம் செய்யடா என பேசியிருந்தார்.

இனிமேல் சின்னக் கலைவானர் என்ற பட்டத்திற்கு அருகதையற்ற விவேக்குக்கு நாம் சொல்லிக்கொள்வது, குடும்பப் பெண்கள் ரெயின்கோட்டு போட்டுக் குளிக்கிறார்களா அல்லது போடாமால்குளிக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக தாழ்போட்டுத் தான் குளிக்கிறார்கள்.ஆனால் உங்கள் கற்புக்கரசிகளின் குளியலறைக்கு கதவும் கிடையாது, சுவரும் கிடையாது என்பதைபுரிந்துகொண்டு இனிமேல் பேசுங்கள்.

சில நாட்களுக்கு முன் இதே விபச்சார வழக்கில் மாட்டிய பாபிலோனாவிற்கும். சில வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் மாட்டிய நடிகை வினிதாவிற்கும் புரோக்கராக செயல்பட்டது அவர்களின் உடன்பிறந்த தம்பிகள் என்பது எல்லோரும் அறிந்தது தானே! இனியாவது விவேக் மற்றவர்களின் தாயையும், தமக்கையும், மனைவியையும் இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளட்டும். சினிமா உலகிலே விபசாரத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »